Saturday, April 25, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 43



எந்த உயிருக்கும் துன்பம் கொடுக்காதே
சாந்தமாய் வீற்றிருந்தார் புத்த பகவான்
பூஜை மலரில் இரத்தவாடை!

No comments:

Post a Comment