Saturday, April 25, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 44



துளியாய் வந்து என் குடைக்கு
தாளம் போட்ட மழை
வெள்ளமாகி கொள்ளையிட்டது

No comments:

Post a Comment