Friday, April 24, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 41


பஞ்சசீலத்தைப் பற்றியதால்
ஈ எறும்பைக் கொல்வதில்லை
பிணமாய் மனிதர்கள்!

No comments:

Post a Comment