Saturday, April 25, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 45


மனிதனுக்கு மட்டுமென்ன
மழைக்கும் வேண்டுமாம்
குடையாய் காளான்!

No comments:

Post a Comment