Thursday, April 23, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 38



கரை ஏற விடுங்கள் என
கால்களைப்பிடித்து கேட்கிறது
கடல் அலைகள்

No comments:

Post a Comment